கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்கிற கேள்வி மனிதனின் உள்ளத்தைப் பல நூற்றாண்டுகளாகவே ஆக்கிரமித்து வந்துள்ளது வரையறைக்குட்பட்ட மனிதனின் சிற்றறிவால்ரூபவ்முடிவேயில்லாத வரையறைக்குட்படாத இறைவனின் உண்மையை அவன் இருக்கிறான் என்பதை நிருபித்திட இயலாது என்றும்ரூபவ் ஆவல் பொங்கும் மனித உள்ளத்தைத் திருப்தியடையச்செய்வதற்காக அவனது உள்ளமையை உதாரணங்களால் விளக்கிக் காட்டிடத்தான்மனித அறிவால் முடியும் என்றும் இறைவன் இருப்பதாக நம்புவோர் கருதுகின்றார்கள்.
இறைவனை நிராகரிப்பவர்கள் அறிவியலை, தத்துவத்தை அல்லது அறிவியலின் சிறப்புக் கொள்கைகள் சிலவற்றைத் தாம் சார்ந்திருப்பதாகக் கூறுகின்றார்கள் இவர்களுடைய வாதங்கள் சில நேரங்களில் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் சில நேரங்களில் தத்துவ உலகில் பொருத்தமற்றவையாகவும் உள்ளன. அதே நேரத்தில் எப்போதும் சிக்கல் மிகுந்தவையாகவும் பெரும்பாலும் அறிவக்கு ஒவ்வாதவையாகவும் உள்ளன. எனினும் வளர்;ச்சி அடைந்த உள்ளம் இறைவனைச் சென்றடையும் பாதையைக் கண்டறிந்திட முடியும். இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியாமல் தோற்றுப் போவதால் அதற்கான வழியே இல்லை என்று அர்த்தமாகிவிடாது. ஓர் உண்மையை எதார்த்தத்தை ஏற்க மறுத்து விடுவதால்அந்த உண்மை பொய்யானது கற்பனையானது என்றாகிவிடாது.
"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." - Francis Bacon. ( phyllosphere)
"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." - Francis Bacon. ( phyllosphere)
நம்மைச் சுற்றிலும் நாம் சற்று கூர்ந்து நோட்டமிடுவோமாயின் நமக்கு பின்வரும் விஷயங்கள் புலப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார். ஒவ்வொரு பள்ளிக் கூடத்திற்கும் ஒரு முதல்வர் இருக்கின்றார். ஒவ்வொரு நகரத்திற்கும் ஊருக்கும் நகரத்தந்தை ஒருவர் இருக்கின்றார். ஒவ்வொரு மாநிலமும் முதலமைச்சர் ஒருவரையும் ஆளுநர் ஒருவரையும் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு உற்பத்திப் பொருளும் உற்பத்தியாளர் ஒருவரின் உழைப்பே. என்பதையும்ரூபவ் ஒவ்வோர் அழகிய ஓவியமும் திறன் வாய்ந்த ஓவியர் ஒருவரின் படைப்பே என்தையும் நாம் சந்தேகத்திற்கிடமின்றி அறிவோம். இவையணைத்தும் தெளிவான உண்மைகளே என்றாலும் இந்த உலகிலுள்ள பிரம்மாண்டமான அரிய படைப்புகளைப்பற்றிரூபவ் மனிதனுக்கு ஏற்படுகின்ற ஆவல் தொனிக்கும் ஐயங்களைப் போக்கக்கூடியனவாகவும் அவற்றைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவுத்தாகத்தை தணிக்கக்கூடியனவாயும் அவை இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் வானப்பெருவெளியும். நீண்ட அடிவானப்பரப்பும்ரூபவ் இரவும் பகலும் ஓர் ஒழுங்கு முறையுடன் மாறி மாறி வந்துகொண்டிருப்பதையும் சூரியன் சந்திரன் பெரும் பெரும் வின்மீன்கள் ஆகியன தத்தம் பாதையில் தத்தம் திசைகளில் நியமம் தவறாமல் சுழன்று வருவதையும் உயிருள்ள மற்றும் உயிரற்றப் பொருள்களின் உலகம் இயங்கி வருவதையும் மனிதன் தலைமுறை தலைமுறையாக நாகரிகத்தில் வளர்ச்சியடைந்து தொடர்ந்து முன்னேறி வருவதையும் கண்டு சிந்திக்கும் மனிதன் அடிக்கடி வியப்படைகின்றான். ஆகவே நாம் எந்தப் பொருள்களுடன் வாழ்ந்து வருகின்றோமோ எவற்றைப் பெரிதும் அனுபவித்து வருகின்றோமோ அந்தப் பொருள்களைப் படைத்துக் காப்பவனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று அவன் விரும்புகின்றான். இந்த மாபெரும் அண்டத்திற்கான விளக்கத்தைக் கண்டுபிடித்திட நம்மால் முடியுமா ? பிரபஞ்ச வாழ்வின் இரகசியத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி எடுத்தியம்பிடும் மெய் விளக்க முறை ஏதும் இருக்கின்றதா? . இருக்கின்றது. வாருங்கள் இனி அதனைப்பார்ப்போம். எந்தக் குடும்பமும் பொறுப்புணர்வுள்ள ஒரு தலைவன் இல்லாமல் இயங்கிட முடியாது என்பதையும்ரூபவ் ஆரோக்யமானரூபவ் மன வலிமை வாய்ந்த நிர்வாகம் இல்லாமல் எந்த நகரமும் முன்னேறி வாழ்ந்திட இயலாது என்பதையும். நிர்வாகத்திறனுள்ள ஆட்சியாளர் இல்லாத எந்த நாடும் உலகில் நீடித்து வாழ்ந்திட முடியாது என்பதையும் நாம் அறிந்துள்ளோம். எதுவும் தானாகவே தோன்றி விடுவதில்லை என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம். மேலும் இந்தப் பேரண்டம் மிகுந்த ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் இயங்கி நிலைத்து வருவதையும் பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வாறு நிலைத்திருப்பதையும் பார்க்கின்றோம். இவ்வாறிருக்க இவையனைத்தும் தற்செயலானரூபவ் ஏதேச்சையான நிகழ்வுகள் என்று நம்மால் சொல்ல முடியாது. மனிதனும் உலகம் முழுவதும் தோன்றி வாழந்;து கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமாக அல்லது திடீரென்று சந்தர்ப்ப வசமாக நடந்துவரும் ஒரு நிகழ்ச்சி என்று வர்ணித்திட முடியுமா ? மனிதன் தற்செயலாகவோ திடீரென்று ஏதேச்சையாக தோன்றி இருப்பானாயின் அவனது வாழ்க்கை முழுவதுமே ஏதேச்சையானதாய் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அவனது வாழ்க்கை முழுவதுமே அர்த்தமற்றதாயிருக்கும். எந்த அறிவார்ந்த மனிதனும் தன் வாழ்வை நிலை மாறிக் கொண்N;டயிருக்கும் அதிர்ஷ்டத்தின்ரூபவ் சந்தர்ப்பவசத்தின் அடிப்படையில் அமைந்திட அனுமதிக்க மாட்டான். அறிவார்ந்த மனிதன் ஒவ்வொருவனும் தனது வாழ்வை முடிந்த வரை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ளவும். ஒரு முன் மாதிரியின் அடிப்படையில் ஓர் ஒழுக்க நியதியைத் தனக்கென அமைத்துக் கொள்ளவுமே முயற்சி செய்வான். தனி மனிதர்களும் குழுக்களும் நாடுகளும் கூட தமக்கென ஒரு செயல்பாட்டு முறையை திட்டமிட்டு வகுத்துக் கொள்கின்றன. முன்னெச்சரிக்கையுடன் சிரத்தையெடுத்து வகுக்கப்படுகிற திட்டம் ஒவ்வொன்றும் விரும்பத்தக்க சில பலன்களைத் தரவே செய்கின்றன. உண்மை என்னவெனில் மனிதன் ஏதேனுமொரு வகையில் திட்டமிடுவதில் நற்பலன்களையும் மதிப்பையும் அவனால் நன்கு உணர முடியும். மனிதன் இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் சின்னஞ்சிறு அங்கமாக திகழ்கிறான். அவனால் திட்டங்களை தீட்டிட முடிகிறது. திட்டமிடுவதில் உள்ள நற்பலன்களைப் புரிந்து கொள்ள முடிகிறது எனும் போது அவனது வாழ்வும் இந்தப் பேரண்டத்தின் வாழ்வும் கூட ஒரு திட்டமிட்ட கொள்கையின் அடிப்படையில்தான் அமைந்திருக்க வேண்டும். அதாவது நமது உலகியல் அல்லது இயற்பியல் வாழ்க்கைக்குப்பின் நம்மை வடிவமைக்கின்ற இறை நாட்டமொன்று கட்டாயம் இயங்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். பொருள்களை தோற்றுவித்து அவற்றை ஒழுங்கமைப்புடன் இயங்கிடச் செய்கின்ற தன்னிகரற்ற ஆற்றல் கொண்ட மூளையொன்று செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். நாம் வசிக்கும் உலகின் வியப்பூட்டும் அம்சங்களும் வாழ்க்கையின் இரகசியங்களும் வெறும் அதிர்ஷ்டத்தினால் - சந்தர்ப்பவசத்தால் உற்பத்தியானவையாகவும் தற்செயல் நிகழ்வுகளாகவும் திடீர் விபத்தாகவும் இருக்கவே முடியாது. ஆகவே ஒவ்வொரு பொருளையும் ஒழுங்கமைப்புடன் இந்த உலகில் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதற்காக பேராற்றல் ஒன்று இயங்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எழில் கொஞ்சும் இயற்கை அழகில் நமக்குப் புலப்படும் உண்மை இதுதான். மாபெரும் படைப்பாற்றலும் ஆக்கத்திறனும் கொண்ட கலைஞன் ஒருவன்தான் இந்த இயற்கை ஓவியத்தை தீட்டியுள்ளான். அவன்தான் அழகு மிளிரும் இந்த கலைப்படைப்புகளை உருவாக்குகின்றான். இவையணைத்தையும் மனித வாழ்வின் பிரத்யேகமான ஒரு குறிக்கோளுக்காகவே படைக்கின்றான். அவனது இந்த ஆற்றல்தான் அனைத்து ஆற்றல்களிலும் வலிமை மிக்க ஆற்றலாகும். இந்தக் கலைஞன்தான் கலைஞர்களிலெல்லாம் மிகப்பெரிய கலைஞன் ஆவான். உண்மையான இறை நம்பிக்கையாளர்களும் ஆழ்ந்த சிந்தனைத் திறனுடையவர்களும் இந்தக்கலைஞனை அடையாளம் கண்டுக்கொள்கிறார்கள். அவனை அல்லாஹ் அல்லது இறைவன் என்று அழைக்கிறார்கள். அவன் மனிதனல்லன். ஏனெனில் எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை உருவாக்கிடவோ படைத்திடவோ முடியாது. அவன் விலங்குமல்லன்ரூபவ் தாவரமும் அல்லன் ரூபவ் அவன் பக்தியுடன் வணங்கப்படும் சிலையுமல்லன்ரூபவ் ஒரு வகை சிற்பமும் அல்லன். ஏனெனில் இவற்றில் எதுவுமே தம்மைத்தாமே உருவாக்கிக் கொள்ளவோ பிறவற்றை படைத்திடவோ முடியாது அவன் ஓர் எந்திரமும் அல்லன்ரூபவ் அவன் சூரியனும் அல்லன்ரூபவ் சந்திரனும் அல்லன்ரூபவ் நட்சத்திரமும் அல்லன் ஏனெனில் இவை அனைத்துமே பெரியதொரு நிர்வாக அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அவையெல்லாமே ஒருவனால் படைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. அவன் இவையனைத்தையும் விட வேறுபட்டவன். ஏனெனில் அவன்தான் இவையனைத்தையும் படைத்தவனும் பாதுகாத்து வருபவனும் ஆவான். ஒரு பொருளைப் படைப்பவன் அந்தப் பொருளை விட உயர்ந்தவனாகவும் அதனைவிட்டு வேறுபட்டவனாகவும்தான் இருக்க வேண்டும். எந்த ஒரு பொருளும் தானாகவே தோன்றிட முடியாது என்பதையும் இந்த அதிசயமான உலகம் தன்னைத்தானே படைத்துக்கொள்ளவுமில்லை திடீரென்று சுயமாகத் தோன்றிடவுமில்லை என்பதையும் நாம் அறிவோம். இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாற்றங்களே அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் படைக்கப்படுகின்ற பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகை படைப்பாளன் இருந்தேயாக வேண்டும் என்பதையும் நிரூயஅp;பிக்கின்றன. இந்த உலகைப் படைத்தவன் பாதுகாத்துக் கொண்டிருப்பவன் என்பனவும் ஒருவனையே குறிக்கின்றன இப்பங்கிடும் ஆற்றல் இயற்கையில் மிளிரும் ஆக்ககரமான சக்தி ஆகிய அனைத்துமே அவன் ஒருவனைத்தாhன் குறிக்கின்றன. அவன்தான் அல்லாஹ் அல்லது இறைவன் என்று அழைக்கப்படுகின்றான். அந்த சக்திதான் எல்லா இரகசியங்களுக்கும் தலையான இரகசியமாகும். அவன்தான் பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தையும் விட உயர்ந்தவன் ஆவான். இறைவனின் உண்மை வேதமான திருக்குர்ஆன் பின் வரும் கருத்துகளை அறிவுறுத்துகிறது. இறைவன் மீதும் அவனது வல்லமையின் மீதும் நம்பிக்கைக் கொள்வதே மனித சமுதாயத்திற்கு வாழ்வின் பல புதிரான விஷயங்களுக்கு மிகச்சிறந்த சாத்தியமான விளக்கத்தை அளித்திட முடியும். அது ஒன்றே உண்மை அறிவைப்பெற்றிடவும் ஆன்மீக ஞானத்தை அடைந்திடவும் பாதுகாப்பான வழியாகும். இதுவே நன்னடத்தைக்கும் ஆரோக்யமான உறுதி வாய்ந்த ஒழுக்கத்திற்கும் இட்டுச்செல்லும் பாதையாகும் மகிழ்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் நிச்சயமான முறையில் வழிகாட்டக் கூடியதாகும். இறைவன் இருப்பதாக மனிதன் ஏற்றுக் கொண்டபின் அவன் இறைவனின் பண்புகளையும் பெயர்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாகக் கூறினால் ஒவ்வொரு முழுமையான குணமும் ஒவ்வொரு நிறையும் முழுக்க முழுக்க நன்மையாக விளங்கிடும். ஒவ்வொரு விஷயமும் அவனுக்கே உரியதாகும் அவன் எந்தக்குறைபாடும் களங்கமும் மாசும் இல்லாதவன் ஆவான். குறிப்பாக ஒரு மனிதன் பின் வரும் விஷயங்களை அறிந்து அதனை நம்பிட வேண்டும்.
1. இறைவன் ஒருவனே அவனுக்கு இணைரூபவ் துணை யாருமில்லை அவனுக்குக் குழந்தைகளுமில்லை அவன் எவரையும் பெற்றெடுப்பதுமில்லை அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அனைவரும் தமது தேவைகளுக்காக அவனை எப்போதும் அணுகிய வண்ணம் இருப்பார்கள். அவனுக்கு ஆதியோரூபவ் அந்தமோ இல்லை. அவனுக்கு நிகரானவர் எவருமில்லை (திருமறை குர்ஆன் 112: 1-5 )
2. அவன் கருணையாளன்ரூபவ் பரிவிரக்கமுடையவன் பாதுகாவலன் பொறுப்பாளன் உண்மையான வழிகாட்டி நீதிவான் மிக உயர்ந்த அதிபதி படைப்பாளன் கண்காணிப்பவன் முதலும் முடிவுமானவன் அனைத்;தும் அறிந்தவன் நுண்ணறிவாளன் அனைத்தும் செவிமடுப்பவன் அனைத்தையும் அறிபவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் புகழ்வுடையவன் சர்வ வல்லமை படைத்தவன் ஆற்றலாளன் வலிமையுடையவன் ( திருமறை குர்ஆன் 57 : 1-6ரூபவ் 59 : 22-24)
3. அவனே நேசிப்பவன் உணவளிப்பவன் தயாள குணமுடையவன் பரந்த உள்ளமுடையவன் வற்றாத செல்வமுடையவன் தன்னிறைவுடையவன் எவரையும் சார்ந்திராதவன் சுதந்திரமானவன் மன்னிப்பவன் சாந்தமும் இரக்கமும் உடையவன் பொறுமையானவன் மதிப்புணர்ந்தவன் தன்னைப்போன்று எவரும் இல்லாதவன் தனித்தன்மையுடையவன் பாதுகாப்பளிப்பவன் காப்பாற்றுபவன் நீதிபதிரூபவ் அமைதியே வடிவானவன் ( திருமறை குர்ஆன் 3 : 31ரூபவ் 11: 6ரூபவ் 35:15ரூபவ் 65: 2ரூபவ்3) இறைவனின் இந்தப்பெயர்கள் பண்புகள் ஒவ்வொன்றும் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் எடுத்துறைக்கப் பட்டுள்ளன இறைவனின் கண்காணிப்பையும் பாதுகாவலையும் அவனது கருணையையும் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அவன் தன் படைப்புகள் மீது மிகவும் அன்பும் நேசமும் உடையவன் ஆவான். அவன் நம் மீது பொழிந்துள்ள உபகரணங்களை நாம் எண்ணிட முயன்றால் நம்மால் அவற்றை எண்ணி முடிக்க முடியாது ஏனெனில் அவை ஏராளமானவை எண்ணிறைந்தவை. ( திருமறை குர்ஆன் 14:32-34ரூபவ் 16: 10-18) இறைவன் மிக உயர்ந்தவன் மேம்பாடுடையவன் மேலதிகாரம் கொண்டவன் ஆனால் அவன் இறையச்சமுள்ள சிந்திக்கும் மக்களுக்கு மிக நெருக்கமானவன் ஆவான். அவன் அவர்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான் தன்னை நேசிக்கும் மக்களை அவனும் நேசிக்கின்றான் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கின்றான் அவன் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றான் அறிவையும் வெற்றியையும் வழங்குகின்றான் வாழ்வையும் பாதுகாப்பையும் அளிக்கின்றான் தன்னுடன் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க விரும்பும் அனைவரையும் அவன் வரவேற்கின்றான் அவர்களில் எவரையும் அவன் நிராகரிப்பதில்லை அவன் மனிதன் நல்லவனாயிருக்க வேண்டும் என்றும் நற்செயல் புரிந்து தீய செயலை விட்டு விலகி நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றான். அவன் மிக நல்லவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்ற காரணத்தால் அவன் நல்ல சரியான விஷயங்களையே பரிந்துரைக்கின்றான் அவற்றையே ஏற்கின்றான். வாய்மையுடன் அவனது ஆதரவையும் பாதுகாப்பையும் தேடுகின்ற எவராயினும் அவருக்கு அவனது கருணைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கின்றது. (திருக்குர்ஆன் 2:186 ரூபவ் 50:16 ) இறைவன் தன் படைப்புகள் மீது செலுத்தும் அன்பு அளவற்றது மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் நம்மீது பொழிந்திருக்கும் அருட்கொடைகளை நம்மால் எண்ணிடவோ அளவிடவோ முடியாது அவன் நம்மை படைக்கின்றான். நம்மீது தனிக்கவனம் செலுத்தி நம்மை பாதுகாக்கின்றான் நாம் பிறக்கின்ற நேரத்திலும் அதற்குப்பின்னாலும் மட்டுமல்லாமல் நாம் பிறப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பிருந்தே நம்மைப் பாதுகாக்கும் பணியை அவன் செய்து வருகிறான்.படைப்புகளிலேயே மிகச்சிறந்த வடிவத்தில் அவன் நம்மை உருவாக்குகின்றான். நமது வளர்ச்சிக்குத் தேவையான எல்லாப்புலன்களையும் உறுப்புகளையும் நமக்கு அளிக்கிறான். நமக்கு நாமே உதவி செய்து கொள்ள நாம் இயலாதிருக்கும் நேரத்தில் அவன் நமக்கு உதவி செய்கிறான் அவன் நமக்கும் நம்மை சார்ந்திருப்பவர்களுக்கும் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை அளிக்கின்றான் அவன் மனிதனுக்குள் புரிந்துக் கொள்ளும் உள்ளத்தையும்ரூபவ் ஆன்மாவையும்ரூபவ் இறையச்சமுடையவர்களாகவும் நல்லவனாகவும் இருப்பதற்கான தன்னுணர்வையும் தோற்றுவிக்கின்றான் அன்பும் மனிதாபிமானமும் உடையவர்களாயிருப்பதற்குத் தேவையான உணர்வுகளையும் தோற்றுவிக்கின்றான். அவனது கருணையினால்தான் நாம் உண்மையான அறிவைப்பெறுகிறோம் உண்மையான வெளிச்சத்தைப் பார்க்கின்றோம் அவன் கருணையாளனாக இருக்கின்ற காரணத்தால் அவன் நம்மை அழகிய வடிவத்தில் படைக்கின்றான். மேலும் அவன் நமக்கு சூரியனையும் சந்திரனையும் தருகின்றான். இவையணைத்தும் இன்னும் பலவற்றையும் நமது நன்மைக்காகவும் நமது உபயோகத்திற்காகவும் படைத்தவன் அவனேயாவான். இந்த உலகில் நமக்கு ஊழியம் புரிகின்ற பொருள்களை அவனே படைக்கின்றான். மனிதனுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் மரியாதையையும் அறிவாற்றலையும் அளிக்கின்றான்;. ஏனெனில் மனிதன் படைப்பினங்களிலேயே மிகச்சிறந்தவனும் பூமியில் இறைவனின் பிரதிநிதியும் ஆவான். இறைவனின் கருணை நமக்கு நம்பிக்கையையும் அமைதியையும் அளிக்கின்றது. தைரியத்தையும் தெம்பையும் அளிக்கின்றது. நமது கவலைகளுக்கும் துக்கங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் வழிவகையும் உடையவர்களாய் நம்மை ஆக்குகின்றது. நமக்கு நேரிடும் தொல்லைகளையும் இடையூறுகளையும் வெற்றி கொண்டிடவும் வெற்றியையும் மகிழ்வையும் பெற்றிடவும் சக்தியளிக்கின்றது. உண்மையில் இறைவனின் கருணை துயருற்றவர்களுக்கு நிவாரணமளிக்கின்றது. இன்னலுற்றவர்களுக்கு அவர்களின் துன்பம் நீக்கி உற்சாகமளிக்கின்றது. நோயுற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கின்றது.தேவையுடையோர்க்கு வாழ்க்கை வசதிகளை அளிக்கின்றது. சுருங்கக்கூறின் நமது வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் எல்லா நேரங்களிலும் எங்கும் இறை கருணை துணை போய்க் கொண்டிருக்கிறது. சிலர் இதனை ஏற்க மறுத்து விடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் இதனை அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஆனால் அது ஓர் எதார்த்த உண்மையாகும். அதனைநமது உள்ளத்தால் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்பாளனும் கருனையாளனுமான இறைவன் நம்மை எப்போதும் மறப்பதில்லை. அல்லது நம்மை வீழ்ச்சி அடைய விடுவதுமில்லை. அவனை நாம் அழைக்கும் போது அந்த அழைப்புகளை வேண்டுதல்களை பிரார்த்தனைகளை அலட்சியப்படுத்துவதில்லை. தனது கருணையினாலும் அன்பினாலும்தான் அவன் நமக்கு நேர் வழியைக் காட்டி இருக்கிறான். திருத்தூதர்களையும் போதகர்களையும் நூல்களையும் வேத வெளிப்பாடுகளையும் நமக்கு அனுப்பியிருக்கின்றான். நமக்கு உதவி புரிந்திடவும் நேர்வழி காட்டிடவும்தான் இவையணைத்தையும் செய்திருக்கின்றான். இறைவனிடமிருந்து வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள் இறைமறைகளில் தற்போதுள்ளவற்றில் மிக நம்பகமான வேதம் திருக்குர்ஆனேயாகும். நபி மொழிகள் வாயிலாகவும் குர்ஆனின் வழி அறிவுறைகள் வாயிலாகவும் நாம் மன்னிக்கும் பண்புடைய இறைவனைப்பற்றி தெரிந்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு மனிதன் பாவம் ஒன்றைச் செய்துவிட்டால் அல்லது குற்றம் எதனையாவது புரிந்து விட்டால் அவன் இறைவனின் கட்டளையை மீறியவன் ஆவான். இறைவனுக்கு எதிராக கொடுங்குற்றத்தை புரிந்தவன் ஆவான். தன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியவன் ஆவான். ஆனால் அவன் உண்மையிலேயே மன்னிப்புக்கோர விரும்பி தன் தவறான செயல்களுக்காக வருந்தி இறைவனின் பக்கம் திரும்பி வர விரும்பினால் இறைவனின் மன்னிப்பை வாய்மையுடன் கோரி நேர்மையான முறையில் அவனை அனுகிட விரும்பினால். இறைவன் நிச்சயம் அவனை ஏற்றுக் கொண்டு மன்னிக்கின்றான் இறைவனையும் அவனது ஏகத்துவத்தையும் நிராகரிப்பவர்கள் தமது தவறான கருத்தையுணர்ந்து மனம் திருந்தி இறைவனின் பக்கம் திரும்பி வரத் தீர்மானித்தால் அவர்களுக்குக் கூட மன்னிப்பு உண்டு என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது இது தொடர்பாக திருக்குர்ஆன் கூறுகின்றது: 'திண்ணமாக இறைவன் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிப்பதில்லை ஆனால் அவன் நாடுவோருக்கு அது தவிர உள்ள பிறவற்றை (பிற தீய செயல்களை) மன்னித்து விடுகின்றான். இறைவனுடன் பிறரை இணை சேர்ப்பவன் பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டான் பெரும் பாவம் புரிந்து விட்டான் (திருமறைக் குர்ஆன் 4:48ரூபவ் 116) (நபியே) நீர் கூறுவீராக வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட என் அடியார்களே அல்லாஹ்வின் கருணையை விட்டு நிராசையாகி விடாதீர்கள் இறைவனின் கருணையைவிட்டு நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகிறான் . ஏனெனில் அவன் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கின்றான். உங்கள் இறைவனின் பக்கமே ( பாவ மன்னிப்புக் கோரி) திரும்புங்கள். வேதனை உங்களுக்கு வந்து விடும் முன்பாகவே அவனுக்கு கீழ் படியுங்கள். வேதனை வந்து விட்ட பிறகு உங்களுக்கு எவரும் உதவி புரிய மாட்டார்கள் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கியருளப்பட்;ட திருமறையின் மிகச்சிறந்த அம்சத்தை பின் பற்றுங்கள் நீங்கள் சற்றும் உணராதிருக்கும் நிலையில் உங்கள் மீது திடீரென்று வேதனை இறங்குவதற்கு முன்னால் அதனைப் பின் பற்றுங்கள் (திருக்குர்ஆன் 39: 53ரூபவ்55) தனது இந்த பேருபகாரங்களுக்கும் அன்புக்கும் பகரமாக இறைவன் நம்மிடமிருந்து எதனையும் வேண்டுவதில்லை ஏனெனில் அவன் தேவைகளற்றவன். எதனையும் சார்ந்திராதவன் தனது அருட்கொடைகளுக்காக நாம் அவனுக்கு விலையேதும் தரவேண்டும் என்று அவன் கேட்பதில்லை ஏனெனில் நாம் அவனுக்கு சன்மானம் அளித்திடவோ அவனது அளவிட இயலாத உதவிகளையும் கருணையையும் மதிப்பிட்டு முடித்து விடவோ நம்மால் இயலாத ஒன்று அவன் நமக்கு கட்டளை இடுவதெல்லாம் இவைதாம். நீங்கள் நல்லவர்களாக வாழ்ந்திட வேண்டும் நன்றியுணர்வுள்ளவர்களாளவும் மதிப்புணரக் கூடியவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும். அவனது பரிந்துரைகளைப் பின் பற்றி அவனது சட்டங்களை செயல் படுத்திட வேண்டும். நன்மைக்கும் மேலான நற்பண்புகளுக்கும் சரியான முன் மாதிரியாக விளங்கிட வேண்டும். பூமியில் அவனது நேர்மையான பிரதிநிதிகளாகவும் உண்மையான பொறுப்பாளர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதுதான். அவன் நம்மை அடிமைப்படுத்திட விரும்பவில்லை. ஏனெனில் நம்மைப் படைத்து மற்ற படைப்புகள் அனைத்தையும் விட நமது அந்தஸ்தை உயர்த்துபவன் அவனே ஆகவே அவன் நமக்கு அளிக்கின்ற சட்டங்களும் அறிவுரைகளும் நமது நன்மைக்காகவும் நலனுக்காகவும்தான் அளிக்கப்படுகின்றன. நமது உலக வாழ்க்கையை ஒருவரோடொருவர் அமைதியான முறையில் அன்பு வழியில் சகோதரத்துவப் பாதையில் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் அனுபவித்திட நமக்கு உதவிடுவதற்காகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை நாம் இறைவனின் மகிழ்ச்சிகரமான நட்பைப் பெற்றுக் கொள்ளச் செய்திட வேண்டும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் நிரந்தர மகிழ்வை அடைந்திட தேவையான மிக நிச்சயமான ஓர் அனுகுமுறையை நாம் மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனையறிந்து கொள்ள பல் வேறுபட்ட வழிகள் உள்ளன. அவனைப்பற்றிக் கூறுவதற்கும் பல விஷயங்கள் உள்ளன. இந்த உலகில் காணப்படும் மனங்கவரும் அற்புதப் படைப்புகளும் பேரதிசயமான பொருள்களும் அல்லாஹ்வைப்பற்றி எடுத்துரைக்கும் சிறந்த புத்தகங்களைப் போல் விளங்குகின்றன. அவற்றில் இறைவனைப்பற்றி நம்மால் பல விஷயங்களைப் படித்து அறிந்திட முடியும். ஆகவே இயற்கையைக் குறித்து சிந்திப்பதன் வாயிலாகவும் இறைத்தூதர்களின் சொற்களைக் கேட்பதாலும் வேத வெளிப்பாடுகளைப் படிப்பதாலும் இறைவனைக் குறித்து நம்மை முழுமையாகத் திருப்திப்படுத்தும் அறிவை நாம் பெற்றிட முடியும். அவனை அடைவதற்கான நேரான பாதையைக் காண முடியும். மேற் சொன்ன விவாதங்கள் பின் வரும் உண்மைகளை நம் முன் சமர்ப்பிக்கின்றன. இறைவன் இருக்கின்றான் அவன் ஒருவனே இந்தப் பேரண்டத்தைப் படைத்தவன். அதற்கு வாழ்வாதாரத்தை அளித்து அதனைப் பாதுகாப்பவன். அதிலுள்ள உயிரினங்களுக்குத் தேவையானவற்றை அளித்து அதனைப்பாதுகாப்பவன். வாரி வழங்குபவன் அவனே அவனது இறைமையில் பங்குதாரர்களோ அவனுக்கு இணையானவர்களோ எவருமில்லை. அவன் ஒருவனே நமது வாழ்வின் எல்லாத்துறைகளிலும் நமக்கு வழிகாட்ட முடியும் அவனுடைய வழி காட்டுதலைப் பின் பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு அவனது பிரச்னைகளுக்குறிய தீர்வும் வெற்றியும் அடங்கியுள்ளது. திருக்குர்ஆன் கூறுகிறது: 'தன்னைத்தவிர வணக்கத்திற்குறிய இறைவன் வேறொருவருமில்லை என்று அல்லாஹ்வே சாட்சியமளிக்கின்றான் வானவர்களும் அறிவுடையோர் அனைவரும் ' அந்த வல்லமை மிக்கவனை - மிகைத்தவனை - நுன்னறிவாளனைத் தவிர உண்மையில் இறைவன் எவனுமில்லை ' என்று சாட்சியமளிக்கின்றார்கள்'. (திரு மறை குர்ஆன் 3: 18) '( நபியே நீர் ) கூறுவீராக உண்மையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே சரியான வழிகாட்டுதல் ஆகும். (அவன் தரப்பிலிருந்து) அகிலங்களின் அதிபதிக்கே கீழ் படியும் படி நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.' (திரு மறை குர்ஆன் 6;:71)
1. இறைவன் ஒருவனே அவனுக்கு இணைரூபவ் துணை யாருமில்லை அவனுக்குக் குழந்தைகளுமில்லை அவன் எவரையும் பெற்றெடுப்பதுமில்லை அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அனைவரும் தமது தேவைகளுக்காக அவனை எப்போதும் அணுகிய வண்ணம் இருப்பார்கள். அவனுக்கு ஆதியோரூபவ் அந்தமோ இல்லை. அவனுக்கு நிகரானவர் எவருமில்லை (திருமறை குர்ஆன் 112: 1-5 )
2. அவன் கருணையாளன்ரூபவ் பரிவிரக்கமுடையவன் பாதுகாவலன் பொறுப்பாளன் உண்மையான வழிகாட்டி நீதிவான் மிக உயர்ந்த அதிபதி படைப்பாளன் கண்காணிப்பவன் முதலும் முடிவுமானவன் அனைத்;தும் அறிந்தவன் நுண்ணறிவாளன் அனைத்தும் செவிமடுப்பவன் அனைத்தையும் அறிபவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் புகழ்வுடையவன் சர்வ வல்லமை படைத்தவன் ஆற்றலாளன் வலிமையுடையவன் ( திருமறை குர்ஆன் 57 : 1-6ரூபவ் 59 : 22-24)
3. அவனே நேசிப்பவன் உணவளிப்பவன் தயாள குணமுடையவன் பரந்த உள்ளமுடையவன் வற்றாத செல்வமுடையவன் தன்னிறைவுடையவன் எவரையும் சார்ந்திராதவன் சுதந்திரமானவன் மன்னிப்பவன் சாந்தமும் இரக்கமும் உடையவன் பொறுமையானவன் மதிப்புணர்ந்தவன் தன்னைப்போன்று எவரும் இல்லாதவன் தனித்தன்மையுடையவன் பாதுகாப்பளிப்பவன் காப்பாற்றுபவன் நீதிபதிரூபவ் அமைதியே வடிவானவன் ( திருமறை குர்ஆன் 3 : 31ரூபவ் 11: 6ரூபவ் 35:15ரூபவ் 65: 2ரூபவ்3) இறைவனின் இந்தப்பெயர்கள் பண்புகள் ஒவ்வொன்றும் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் எடுத்துறைக்கப் பட்டுள்ளன இறைவனின் கண்காணிப்பையும் பாதுகாவலையும் அவனது கருணையையும் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அவன் தன் படைப்புகள் மீது மிகவும் அன்பும் நேசமும் உடையவன் ஆவான். அவன் நம் மீது பொழிந்துள்ள உபகரணங்களை நாம் எண்ணிட முயன்றால் நம்மால் அவற்றை எண்ணி முடிக்க முடியாது ஏனெனில் அவை ஏராளமானவை எண்ணிறைந்தவை. ( திருமறை குர்ஆன் 14:32-34ரூபவ் 16: 10-18) இறைவன் மிக உயர்ந்தவன் மேம்பாடுடையவன் மேலதிகாரம் கொண்டவன் ஆனால் அவன் இறையச்சமுள்ள சிந்திக்கும் மக்களுக்கு மிக நெருக்கமானவன் ஆவான். அவன் அவர்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான் தன்னை நேசிக்கும் மக்களை அவனும் நேசிக்கின்றான் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கின்றான் அவன் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றான் அறிவையும் வெற்றியையும் வழங்குகின்றான் வாழ்வையும் பாதுகாப்பையும் அளிக்கின்றான் தன்னுடன் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க விரும்பும் அனைவரையும் அவன் வரவேற்கின்றான் அவர்களில் எவரையும் அவன் நிராகரிப்பதில்லை அவன் மனிதன் நல்லவனாயிருக்க வேண்டும் என்றும் நற்செயல் புரிந்து தீய செயலை விட்டு விலகி நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றான். அவன் மிக நல்லவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்ற காரணத்தால் அவன் நல்ல சரியான விஷயங்களையே பரிந்துரைக்கின்றான் அவற்றையே ஏற்கின்றான். வாய்மையுடன் அவனது ஆதரவையும் பாதுகாப்பையும் தேடுகின்ற எவராயினும் அவருக்கு அவனது கருணைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கின்றது. (திருக்குர்ஆன் 2:186 ரூபவ் 50:16 ) இறைவன் தன் படைப்புகள் மீது செலுத்தும் அன்பு அளவற்றது மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் நம்மீது பொழிந்திருக்கும் அருட்கொடைகளை நம்மால் எண்ணிடவோ அளவிடவோ முடியாது அவன் நம்மை படைக்கின்றான். நம்மீது தனிக்கவனம் செலுத்தி நம்மை பாதுகாக்கின்றான் நாம் பிறக்கின்ற நேரத்திலும் அதற்குப்பின்னாலும் மட்டுமல்லாமல் நாம் பிறப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பிருந்தே நம்மைப் பாதுகாக்கும் பணியை அவன் செய்து வருகிறான்.படைப்புகளிலேயே மிகச்சிறந்த வடிவத்தில் அவன் நம்மை உருவாக்குகின்றான். நமது வளர்ச்சிக்குத் தேவையான எல்லாப்புலன்களையும் உறுப்புகளையும் நமக்கு அளிக்கிறான். நமக்கு நாமே உதவி செய்து கொள்ள நாம் இயலாதிருக்கும் நேரத்தில் அவன் நமக்கு உதவி செய்கிறான் அவன் நமக்கும் நம்மை சார்ந்திருப்பவர்களுக்கும் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை அளிக்கின்றான் அவன் மனிதனுக்குள் புரிந்துக் கொள்ளும் உள்ளத்தையும்ரூபவ் ஆன்மாவையும்ரூபவ் இறையச்சமுடையவர்களாகவும் நல்லவனாகவும் இருப்பதற்கான தன்னுணர்வையும் தோற்றுவிக்கின்றான் அன்பும் மனிதாபிமானமும் உடையவர்களாயிருப்பதற்குத் தேவையான உணர்வுகளையும் தோற்றுவிக்கின்றான். அவனது கருணையினால்தான் நாம் உண்மையான அறிவைப்பெறுகிறோம் உண்மையான வெளிச்சத்தைப் பார்க்கின்றோம் அவன் கருணையாளனாக இருக்கின்ற காரணத்தால் அவன் நம்மை அழகிய வடிவத்தில் படைக்கின்றான். மேலும் அவன் நமக்கு சூரியனையும் சந்திரனையும் தருகின்றான். இவையணைத்தும் இன்னும் பலவற்றையும் நமது நன்மைக்காகவும் நமது உபயோகத்திற்காகவும் படைத்தவன் அவனேயாவான். இந்த உலகில் நமக்கு ஊழியம் புரிகின்ற பொருள்களை அவனே படைக்கின்றான். மனிதனுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் மரியாதையையும் அறிவாற்றலையும் அளிக்கின்றான்;. ஏனெனில் மனிதன் படைப்பினங்களிலேயே மிகச்சிறந்தவனும் பூமியில் இறைவனின் பிரதிநிதியும் ஆவான். இறைவனின் கருணை நமக்கு நம்பிக்கையையும் அமைதியையும் அளிக்கின்றது. தைரியத்தையும் தெம்பையும் அளிக்கின்றது. நமது கவலைகளுக்கும் துக்கங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் வழிவகையும் உடையவர்களாய் நம்மை ஆக்குகின்றது. நமக்கு நேரிடும் தொல்லைகளையும் இடையூறுகளையும் வெற்றி கொண்டிடவும் வெற்றியையும் மகிழ்வையும் பெற்றிடவும் சக்தியளிக்கின்றது. உண்மையில் இறைவனின் கருணை துயருற்றவர்களுக்கு நிவாரணமளிக்கின்றது. இன்னலுற்றவர்களுக்கு அவர்களின் துன்பம் நீக்கி உற்சாகமளிக்கின்றது. நோயுற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கின்றது.தேவையுடையோர்க்கு வாழ்க்கை வசதிகளை அளிக்கின்றது. சுருங்கக்கூறின் நமது வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் எல்லா நேரங்களிலும் எங்கும் இறை கருணை துணை போய்க் கொண்டிருக்கிறது. சிலர் இதனை ஏற்க மறுத்து விடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் இதனை அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஆனால் அது ஓர் எதார்த்த உண்மையாகும். அதனைநமது உள்ளத்தால் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்பாளனும் கருனையாளனுமான இறைவன் நம்மை எப்போதும் மறப்பதில்லை. அல்லது நம்மை வீழ்ச்சி அடைய விடுவதுமில்லை. அவனை நாம் அழைக்கும் போது அந்த அழைப்புகளை வேண்டுதல்களை பிரார்த்தனைகளை அலட்சியப்படுத்துவதில்லை. தனது கருணையினாலும் அன்பினாலும்தான் அவன் நமக்கு நேர் வழியைக் காட்டி இருக்கிறான். திருத்தூதர்களையும் போதகர்களையும் நூல்களையும் வேத வெளிப்பாடுகளையும் நமக்கு அனுப்பியிருக்கின்றான். நமக்கு உதவி புரிந்திடவும் நேர்வழி காட்டிடவும்தான் இவையணைத்தையும் செய்திருக்கின்றான். இறைவனிடமிருந்து வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள் இறைமறைகளில் தற்போதுள்ளவற்றில் மிக நம்பகமான வேதம் திருக்குர்ஆனேயாகும். நபி மொழிகள் வாயிலாகவும் குர்ஆனின் வழி அறிவுறைகள் வாயிலாகவும் நாம் மன்னிக்கும் பண்புடைய இறைவனைப்பற்றி தெரிந்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு மனிதன் பாவம் ஒன்றைச் செய்துவிட்டால் அல்லது குற்றம் எதனையாவது புரிந்து விட்டால் அவன் இறைவனின் கட்டளையை மீறியவன் ஆவான். இறைவனுக்கு எதிராக கொடுங்குற்றத்தை புரிந்தவன் ஆவான். தன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியவன் ஆவான். ஆனால் அவன் உண்மையிலேயே மன்னிப்புக்கோர விரும்பி தன் தவறான செயல்களுக்காக வருந்தி இறைவனின் பக்கம் திரும்பி வர விரும்பினால் இறைவனின் மன்னிப்பை வாய்மையுடன் கோரி நேர்மையான முறையில் அவனை அனுகிட விரும்பினால். இறைவன் நிச்சயம் அவனை ஏற்றுக் கொண்டு மன்னிக்கின்றான் இறைவனையும் அவனது ஏகத்துவத்தையும் நிராகரிப்பவர்கள் தமது தவறான கருத்தையுணர்ந்து மனம் திருந்தி இறைவனின் பக்கம் திரும்பி வரத் தீர்மானித்தால் அவர்களுக்குக் கூட மன்னிப்பு உண்டு என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது இது தொடர்பாக திருக்குர்ஆன் கூறுகின்றது: 'திண்ணமாக இறைவன் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிப்பதில்லை ஆனால் அவன் நாடுவோருக்கு அது தவிர உள்ள பிறவற்றை (பிற தீய செயல்களை) மன்னித்து விடுகின்றான். இறைவனுடன் பிறரை இணை சேர்ப்பவன் பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டான் பெரும் பாவம் புரிந்து விட்டான் (திருமறைக் குர்ஆன் 4:48ரூபவ் 116) (நபியே) நீர் கூறுவீராக வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட என் அடியார்களே அல்லாஹ்வின் கருணையை விட்டு நிராசையாகி விடாதீர்கள் இறைவனின் கருணையைவிட்டு நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகிறான் . ஏனெனில் அவன் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கின்றான். உங்கள் இறைவனின் பக்கமே ( பாவ மன்னிப்புக் கோரி) திரும்புங்கள். வேதனை உங்களுக்கு வந்து விடும் முன்பாகவே அவனுக்கு கீழ் படியுங்கள். வேதனை வந்து விட்ட பிறகு உங்களுக்கு எவரும் உதவி புரிய மாட்டார்கள் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கியருளப்பட்;ட திருமறையின் மிகச்சிறந்த அம்சத்தை பின் பற்றுங்கள் நீங்கள் சற்றும் உணராதிருக்கும் நிலையில் உங்கள் மீது திடீரென்று வேதனை இறங்குவதற்கு முன்னால் அதனைப் பின் பற்றுங்கள் (திருக்குர்ஆன் 39: 53ரூபவ்55) தனது இந்த பேருபகாரங்களுக்கும் அன்புக்கும் பகரமாக இறைவன் நம்மிடமிருந்து எதனையும் வேண்டுவதில்லை ஏனெனில் அவன் தேவைகளற்றவன். எதனையும் சார்ந்திராதவன் தனது அருட்கொடைகளுக்காக நாம் அவனுக்கு விலையேதும் தரவேண்டும் என்று அவன் கேட்பதில்லை ஏனெனில் நாம் அவனுக்கு சன்மானம் அளித்திடவோ அவனது அளவிட இயலாத உதவிகளையும் கருணையையும் மதிப்பிட்டு முடித்து விடவோ நம்மால் இயலாத ஒன்று அவன் நமக்கு கட்டளை இடுவதெல்லாம் இவைதாம். நீங்கள் நல்லவர்களாக வாழ்ந்திட வேண்டும் நன்றியுணர்வுள்ளவர்களாளவும் மதிப்புணரக் கூடியவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும். அவனது பரிந்துரைகளைப் பின் பற்றி அவனது சட்டங்களை செயல் படுத்திட வேண்டும். நன்மைக்கும் மேலான நற்பண்புகளுக்கும் சரியான முன் மாதிரியாக விளங்கிட வேண்டும். பூமியில் அவனது நேர்மையான பிரதிநிதிகளாகவும் உண்மையான பொறுப்பாளர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதுதான். அவன் நம்மை அடிமைப்படுத்திட விரும்பவில்லை. ஏனெனில் நம்மைப் படைத்து மற்ற படைப்புகள் அனைத்தையும் விட நமது அந்தஸ்தை உயர்த்துபவன் அவனே ஆகவே அவன் நமக்கு அளிக்கின்ற சட்டங்களும் அறிவுரைகளும் நமது நன்மைக்காகவும் நலனுக்காகவும்தான் அளிக்கப்படுகின்றன. நமது உலக வாழ்க்கையை ஒருவரோடொருவர் அமைதியான முறையில் அன்பு வழியில் சகோதரத்துவப் பாதையில் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் அனுபவித்திட நமக்கு உதவிடுவதற்காகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை நாம் இறைவனின் மகிழ்ச்சிகரமான நட்பைப் பெற்றுக் கொள்ளச் செய்திட வேண்டும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் நிரந்தர மகிழ்வை அடைந்திட தேவையான மிக நிச்சயமான ஓர் அனுகுமுறையை நாம் மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனையறிந்து கொள்ள பல் வேறுபட்ட வழிகள் உள்ளன. அவனைப்பற்றிக் கூறுவதற்கும் பல விஷயங்கள் உள்ளன. இந்த உலகில் காணப்படும் மனங்கவரும் அற்புதப் படைப்புகளும் பேரதிசயமான பொருள்களும் அல்லாஹ்வைப்பற்றி எடுத்துரைக்கும் சிறந்த புத்தகங்களைப் போல் விளங்குகின்றன. அவற்றில் இறைவனைப்பற்றி நம்மால் பல விஷயங்களைப் படித்து அறிந்திட முடியும். ஆகவே இயற்கையைக் குறித்து சிந்திப்பதன் வாயிலாகவும் இறைத்தூதர்களின் சொற்களைக் கேட்பதாலும் வேத வெளிப்பாடுகளைப் படிப்பதாலும் இறைவனைக் குறித்து நம்மை முழுமையாகத் திருப்திப்படுத்தும் அறிவை நாம் பெற்றிட முடியும். அவனை அடைவதற்கான நேரான பாதையைக் காண முடியும். மேற் சொன்ன விவாதங்கள் பின் வரும் உண்மைகளை நம் முன் சமர்ப்பிக்கின்றன. இறைவன் இருக்கின்றான் அவன் ஒருவனே இந்தப் பேரண்டத்தைப் படைத்தவன். அதற்கு வாழ்வாதாரத்தை அளித்து அதனைப் பாதுகாப்பவன். அதிலுள்ள உயிரினங்களுக்குத் தேவையானவற்றை அளித்து அதனைப்பாதுகாப்பவன். வாரி வழங்குபவன் அவனே அவனது இறைமையில் பங்குதாரர்களோ அவனுக்கு இணையானவர்களோ எவருமில்லை. அவன் ஒருவனே நமது வாழ்வின் எல்லாத்துறைகளிலும் நமக்கு வழிகாட்ட முடியும் அவனுடைய வழி காட்டுதலைப் பின் பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு அவனது பிரச்னைகளுக்குறிய தீர்வும் வெற்றியும் அடங்கியுள்ளது. திருக்குர்ஆன் கூறுகிறது: 'தன்னைத்தவிர வணக்கத்திற்குறிய இறைவன் வேறொருவருமில்லை என்று அல்லாஹ்வே சாட்சியமளிக்கின்றான் வானவர்களும் அறிவுடையோர் அனைவரும் ' அந்த வல்லமை மிக்கவனை - மிகைத்தவனை - நுன்னறிவாளனைத் தவிர உண்மையில் இறைவன் எவனுமில்லை ' என்று சாட்சியமளிக்கின்றார்கள்'. (திரு மறை குர்ஆன் 3: 18) '( நபியே நீர் ) கூறுவீராக உண்மையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே சரியான வழிகாட்டுதல் ஆகும். (அவன் தரப்பிலிருந்து) அகிலங்களின் அதிபதிக்கே கீழ் படியும் படி நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.' (திரு மறை குர்ஆன் 6;:71)

இனி இறைவனை ஏற்றுக் கொள்வதும் அவனது வழிகாட்டுதலைப் பற்றிய அறிவைத் தேடிப் பெறுவதும். அவனது வழிகாட்டுதலுக்கு முற்றிலுமாகக் கீழ் படிந்து வாழ்வதும் நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்
In this lecture Abdur-raheem addresses the age-old question, "Does God Exist ?" The lectures begins by defining what a God is and continues to explore why it is common sense to believe in a Creator. He then brings forth the evidences from the Muslim Holy Scripture, The Quran, to detail the existence of the one true God.
No comments:
Post a Comment