பிபிஸி செய்தி நிறுவனம் வழங்கி வருகின்றதொரு தொடரில்ரூபவ் கடந்த ஜுன் மாதத்தில் பாலஸ்தீனத் தலைவர்களுடன் நடைபெற்றதொரு சந்திப்பதில் தமது உள்ளக்கிடக்கையை புஷ் இவ்வாறு வெளியிட்டதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெயினிலிருந்து இந்தோனேஷியா வரைக்கும் உள்ள நாடுகளை அடிமைத்தளைக்குள் தள்ளி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கானதொரு திட்டம் கம்யூனிஸத்திடம் இருந்தது என்று புஷ் குற்றம் சாட்டியுள்ளார். பாலஸ்தீன முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நபில் ஷாத் அவர்கள் கூறுவதாவதுரூபவ் புஷ் என்னிடமும்ரூபவ் முன்னாள் பாலஸ்தீனப் பிரதமரும் இன்னாள் பாலஸ்தீன ஜனாதிபதியாகவும் உள்ள மஹ்மூத் அப்பாஸ் அவர்களிடமும்ரூபவ் ''கடவுளிடமிருந்து வந்த கட்டளையின் அடிப்படையில் நான் இந்த புனிதப் பணியில் கடவுள் என்னிடம் ஜார்ஜ்..ரூபவ் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடு என்றார்ரூபவ் நான் போராடினேன். இன்னும் ஜார்ஜ்..ரூபவ் நானும் களமிறங்கினேன் என்று அப்போது கூறியுள்ளார்.
இப்பொழுது மீண்டும் கடவுள் என்னிடம்;ரூபவ் 'பாலஸ்தீனர்களுக்கான நாட்டை உருவாக்கிக் கொடுரூபவ் இன்னும் இஸ்ரேலியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்து'ரூபவ் அத்துடன் மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்கு..! என்று கூறுவதாக உணர்கின்றேன்ரூபவ் என்றும் கூறியுள்ளார். நிச்சயமாக கடவுள் மீது சத்தியமாக..ரூபவ் ''அதனைச் செய்யும் வழியில் தான் நான் இருக்கின்றேன்'' என்று கூறியுள்ளார்.
ஒழுக்க ரீதியாகவும்ரூபவ் எனது மதம் சார்ந்த கடமையை நிறைவேற்றுதனையிட்டும் நான் செயல்பட வேண்டியவனாக இருக்கின்றேன்ரூபவ் என்று புஷ் கூறியதை மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் தனது பேட்டியில் நினைவுபடுத்துகின்றார். கடவுளின் ஏற்பாட்டால் தான் இந்தப் போர்களை நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன் என்று நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கடவுளின் தூதராக இருந்து கொண்டுரூபவ் இயன்றவரை அவரது திட்டத்தை நிறைவேற்றிடவே நான் விரும்புகின்றேன்.
நிச்சயமாகரூபவ் நான் மன்னிப்புக் கோரக் கூடியவனாகவும் இருக்கின்றேன் என்று கூறியுள்ளார். இங்கே கிறிஸ்தவ உலகம் கவனிக்கத்தக்கதொரு விசயம் உள்ளது. கடவுளின் ஏற்பாட்டால் தான் நான் பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டை உருவாக்கவும்ரூபவ் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்ரூபவ் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் களத்தில் இறங்கி உள்ளேன் என்று புஷ் கூறி இருப்பதை கிறிஸ்தவ உலகம் நன்கு சிந்திக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள் யூதர்கள்ரூபவ் இன்னும் சிலுவைப் போருக்கு முன்பும் பின்பும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் தான் கிறிஸ்தவர்களும்ரூபவ் யூதர்களும் நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆகரூபவ் பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்றால்ரூபவ் மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் மீண்டும் பாலஸ்தீனம் முஸ்லிம்களின் கைகளுக்குள் தான் வந்தாக வேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி கிடைக்கும். தன்னைச் சிலுவையில் அறைந்த யூதர்களை மன்னித்து..ரூபவ் ஒருவேளை கிறிஸ்து அவர்களுக்கு நிம்மதியை வழங்க நாடி விட்டார் என்றால்ரூபவ் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை தமது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக ஆக்கி கொண்டுள்ளரூபவ் இன்னும் அவரது வழித்தோன்றல்களுக்கு எந்தத் துன்பத்தையும் தராத முஸ்லிம்களை அவர் தண்டிக்க நாடியிருப்பது என்ன நியாயம் (அதாவது புஷ்ஷின் மூலமாக போர் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலமாக)..? உண்மையில்ரூபவ் புஷ்ஷின் இந்தப் பேட்டி குறித்து கிறிஸ்தவ உலகம் என்ன கூறப் போகின்றது..? உண்மையில் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெஸைய்யா என்ற தூதுவானாக புஷ் அவதாரம் எடுத்து விட்டார் என்று மகிழப் போகின்றார்களா? அல்லது கிறிஸ்தவ உலகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் புஷ்ஷையும் அவரது கூலிப் படைகளையும் தங்களது மதத்திலிருந்து நீக்கப் போகின்றார்களா?
No comments:
Post a Comment